தமிழே!

தமிழ் இனி மெல்ல....... (என்னவாகும்?) ஒரு காலத்தில் கோலோச்சிய தமிழ், இனியும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவா!

வியாழன், ஜூலை 06, 2006

அன்பர்களே!!!

தமிழ் படும் பாடு(என்னவென்று இப்போது கேட்காதீர்கள்), எனது பார்வையில் சிறிது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது என்னவென்றால் ........!


அதைப்பற்றித்தான் இனிமேல் விவாதிக்கலாம் என்று இதை ஆராம்பிக்கிறேன்


வலைப்பூவில் தமிழன்பர்கள் அனைவரும் தமிழை உயிராக மதிப்பவர்கள் - உண்மைதானே?


இனி விரியப்போகும் இவ்வலைப்பூவை பார்த்துப் பார்த்துவிட்டுப் போகாமல் தயவுசெய்து உங்கள் பின்னூட்டங்களை தாராளமாக இட்டு, புட்டுப் புட்டு வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு