அன்பர்களே!!!
தமிழ் படும் பாடு(என்னவென்று இப்போது கேட்காதீர்கள்), எனது பார்வையில் சிறிது சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது என்னவென்றால் ........!
அதைப்பற்றித்தான் இனிமேல் விவாதிக்கலாம் என்று இதை ஆராம்பிக்கிறேன்
வலைப்பூவில் தமிழன்பர்கள் அனைவரும் தமிழை உயிராக மதிப்பவர்கள் - உண்மைதானே?
இனி விரியப்போகும் இவ்வலைப்பூவை பார்த்துப் பார்த்துவிட்டுப் போகாமல் தயவுசெய்து உங்கள் பின்னூட்டங்களை தாராளமாக இட்டு, புட்டுப் புட்டு வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
அதைப்பற்றித்தான் இனிமேல் விவாதிக்கலாம் என்று இதை ஆராம்பிக்கிறேன்
வலைப்பூவில் தமிழன்பர்கள் அனைவரும் தமிழை உயிராக மதிப்பவர்கள் - உண்மைதானே?
இனி விரியப்போகும் இவ்வலைப்பூவை பார்த்துப் பார்த்துவிட்டுப் போகாமல் தயவுசெய்து உங்கள் பின்னூட்டங்களை தாராளமாக இட்டு, புட்டுப் புட்டு வைப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
0 மறுமொழிகள்:
Post a Comment
<< முகப்பு