தமிழே!

தமிழ் இனி மெல்ல....... (என்னவாகும்?) ஒரு காலத்தில் கோலோச்சிய தமிழ், இனியும் எப்பொழுதும் சிறந்தோங்க வேண்டும் என்பதே அவா!

வியாழன், ஜூலை 06, 2006

ஆதலால் இது இரண்டாவது!

"குறைந்தது 3 படைப்புக்கள் எழுதிய பின்னர் சேர்க்கைக்கு அளிக்கவும்" என்று தமிழ்மணத்தில வருகுது. முக்கி முக்கி ஏதாவது இரண்டை எழுதிப்போட்டு ஒருத்தரும் பாக்காம,

3ஆவதும் இனி எப்ப எழுதிமுடியுமோ தெரியாது, அதுவரை தூங்கிக்கொண்டிருக்க மனம் வராம,

இது 2வது கணக்கில.

மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்ன!!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு